எங்கள் ஆசான்: தடை நீக்கம்!
எங்கள் ஆசான்: தடை நீக்கம்!
விஜயகாந்த் நடித்துள்ள எங்கள் ஆசான் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நீக்கியது.விஜயகாந்த், ஷெரில் பிரிண்டோ நடித்துள்ள படம் 'எங்கள் ஆசான்'. இதை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் தங்கராஜ் தயாரித்துள்ளார். படம் ரிலீசாக இருந்த நிலையில், மெட்டா ஆடியோ உரிமையாளர் காஜாமைதீன், தயாரிப்பாளர் தனக்கு தரவேண்டிய 13 லட்சம் ரூபாய் பணத்தை வட்டியுடன் தரும்வரை படத்தை
Source: feedproxy.google.com
நடிகர் குணால் மரணம் - மறு விசாரணைக்கு உத்தரவு
மும்பையில் மர்மமான முறையில் இறந்த நடிகர் குணாலின் வழக்கை மீண்டும் விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காதலர் தினம் மூலம் நடிகரானாவர் மும்பையைச் சேர்ந்த குணால். அதன் பின்னர் பார்வை ஒன்றே போதுமே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் மங்கவே மும்பை திரும்பினார்.அங்கு பெரிய அளவில் ஹீரோவாக அவர் எடுபடவில்லை. இதனால் ரியல் எஸ்டேட்
Source: feedproxy.google.com
ஒரு அழகியின் பரிதாப மரணம்!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயதே ஆகும் பிரபல மாடல் அழகி மரியானா பிரிடி ட கோஸ்டா செப்டிகேமியா என்ற அரிய நோய் காரணமாக உயிரிழந்தார்.இரண்டு முறை மிஸ் பிரேசில் அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மரியானா. இரு முறை மிஸ் வேர்ல்ட் போட்டியிலும் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த மிஸ் பிகினி சர்வதேச அழகிப்
Source: feedproxy.google.com
பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இன்று கிராமிய போட்டிகள்
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் கிராமியப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.இதுகுறித்து சேவியர் கல்லூரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் நிருபர்களிடம் கூறுகையில், பாளை சேவியர் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் சார்பில் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இடையே கிராமிய கலை போட்டிகளை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.7 பிரிவுகளில் 20 போட்டிகள் நடக்கிறது.
Source: feedproxy.google.com
சம்பள கணக்கில் தில்லுமுல்லு; பிரதமர் அலுவலக ஊழியர் கைது
டெல்லி: சம்பள கணக்கில் தில்லுமுல்லு செய்து லட்சக் கணக்கில் பண மோசடி செய்ததாக பிரதமர் அலுவலக கிளர்க் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சீனியர் கிளர்க்காக பணியாற்றி வருபவர் விகாஸ் ராணா. சமீபத்தில் இவர் மீது அலுவலக பணத்தில் கையாடல் செய்ததாக அக்கவுன்ட்ஸ் துறையை சார்ந்த இணை செயலர் சைலி குமார், பாராளுமன்ற தெருவில்
Source: feedproxy.google.com
10 நிறுவனங்களின் பங்குகளால் ஒரே வாரத்தி்ல ரூ.44 ஆயிரம் கோடி நஷ்டம்!
மும்பை: இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்கள் கடந்த ஒரே வாரத்தில் 44 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இவற்றில் ரிலையன்சுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டுமே ரூ.10,200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் முழுவதுமே இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் 6 பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் 4 முன்னணி தனியார்
Source: feedproxy.google.com
செளந்தர்யாவுடன் இணையும் வார்னர்
செளந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆக்கர் ஸ்டுடியோவுடன், ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் கை கோர்க்கிறது. இரு நிறுவனங்களும் 3 ஆண்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.வார்னர் பிரதர்ஸ் பாலிவுட் மூலமாக தற்போது கோலிவுட்டுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் வார்னர் எடுத்த முதல் படம் சாந்தினி செளக் டூ சைனா. இப்படத்தில் அக்சய் குமாரும், தீபிகா படுகோனும் இணைந்து நடித்திருந்தனர்.இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது
Source: feedproxy.google.com
கிளிநொச்சியிலும் புலிகள் அதிரடி தாக்குதல் - 500 பேர் பலி என தகவல்
வன்னி: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளிநொச்சியிலும், தற்போது புலிகள், ராணுவத்தினரை வேட்டையாடத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.அங்கு 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பலியாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.படு வேகமாக பதுங்கிய விடுதலைப் புலிகள் இப்போது கடும் சீற்றத்துடன் ராணுவத்தினர் மீது பாயத் தொடங்கியுள்ளனர். இரை வரும் வரை காத்திருந்து துரத்தியடித்துக் கொல்லும் புலிவேட்டைக்கு இணையானதுதான் இதுவும்.முல்லைத் தீவுக் களமுனையில்
Source: feedproxy.google.com
பைபாஸ் ஆபரேஷன் வெற்றி - நலமாக இருக்கிறார் பிரதமர்
டெல்லி: இதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி
Source: feedproxy.google.com
பெங்களூர்: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரில் இன்று காலை ஹோன்டா அக்கார்ட் கார் மோதி நான்கு பேர் பலியானார்கள்.இன்று காலை 6 மணியளவில் இந்திரா நகர் மார்க்கெட் பகுதியில், ஹோன்டா அக்கார்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.திடீரென அந்தக் கார் தாறுமாறாக ஓடியது. அதில் முதலில் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதி சாய்த்து விட்டு, வாக்கிங் போய்க்
Source: feedproxy.google.com
Post a Comment