Monday, January 26, 2009

தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்: ஜனாதிபதி

Is the Tamil Film Industry Headed For a Disaster? By Raj Krishnaswamy -

தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்: ஜனாதிபதி
டெல்லி: தீவிரவாதம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதை வேரோடு களைய வேண்டும் என ஜனாதிபதி பிரதீபா பட்டீல், குடியரசு தின உரையில் கூறியுள்ளார்.குடியரசு தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.குடியரசுத் தலைவரின் உரை ..இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ஒரு பொறுப்பான நாடாக உலக அமைதியை காக்க துணை


Source: feedproxy.google.com

இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கியதில் முறைகேடு இல்லை: கருணாநிதி
சென்னை: இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக கேள்வி - பதில் பாணி அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:கேள்வி:- ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் தமிழர்களின் படுகொலைக்கே விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறாரே?பதில்:- இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என்று தேடிப்


Source: feedproxy.google.com

விலாடிவாஸ்டாக் டூ சுப்ரமணியபுரம்!
சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின்னர், அதன் நாயகி ஸ்வாதிக்கு தமிழில் நல்ல கிராக்கி. ஆனால் அவர்தான் தொடர்ந்து நடிப்பதாக இல்லை. காரணம் கேட்டால், நல்ல கதை கிடைத்தால்தான் நடிப்பேன் என்கிறார் ஸ்வாதி.சுப்ரமணியபுரம் படத்தில் ஸ்வாதி வெட்கப்பட்டு சிரித்தபடி வந்த காட்சிகள் இன்னும் மனசை விட்டு போகாமல் உள்ளன. ஆனால் உண்மையில், அவர் படு கலகலப்பானவர், வாயாடி என்று பெயரெடுத்தவர்.


Source: feedproxy.google.com

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் படு காயம்
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் அதில் பணிபுரிந்த 2 பேர் படு காயம் அடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது சூரார்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலைகள் நிறைய உள்ளது.அதில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு தொழிற்சாலையில், 40 அறைகளில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, ஒரு அறையில்


Source: feedproxy.google.com

கோவையிலிருந்து தென் மாவட்டங்களில் 5 தீவிரவாதிகள் ஊடுறுவல்?
நெல்லை: கோவையில் இருந்து 5 தீவிரவாதிகள் தென் மாவட்டங்களுக்குள் காரில் ஆயுதங்களுடன் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் லஷ்கர் இ


Source: feedproxy.google.com

தீவிரவாதத்தைத் தடுக்க மும்பையில் மக்கள் படை தொடக்கம்
மும்பை: தீவிரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடியான நேரத்தில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் போன்றோருக்கு உதவ பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய மக்கள் படை 24x7 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப் படையில், மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிற பொதுமக்கள் இடம் பெற்றுள்ளனர்.தீவிரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்த அமைப்பு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்.


Source: feedproxy.google.com

பிரபாகரன் இலங்கையை விட்டு தப்ப முடியாது: டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது. அவரை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வருகின்றனர் என்று இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலமுறை இலக்காகி உயிர் பிழைத்தவர் டக்ளஸ். ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்


Source: feedproxy.google.com

வெளிநாட்டினரை தூக்குங்கள் - மைக்ரோசாப்ட்டுக்கு குடியரசு கட்சி மிரட்டல்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தால் அமெரிக்க ஊழியர்களை விட்டுவிட்டு வெளிநாட்டு ஊழியர்களை முதலில் நீக்க வேண்டும் என குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்நிறுவனம் சமீபத்தில்


Source: feedproxy.google.com

Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO