Friday, January 30, 2009

பிரணாபின் கொழும்பு பயணம்: சட்டசபையில் சூடான வாதம்

Is the Tamil Film Industry Headed For a Disaster? By Raj Krishnaswamy -

சென்னை: கொழும்புக்கு சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக சட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் நடந்தது.சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் பாமக உறுப்பினர் வேல்முருகன் எழுந்து, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என்று இதே அவையில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

more

சென்னை: இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென இலங்கை தூதரகத்தை தாக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் அவர்கள்

more

ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 43 ஆயிரத்து 622 பேர் பணியாற்றுவதாக பொது சேம நல நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே கூறப்பட்டபடி 52 ஆயிரம் பேர் அங்கு வேலை பார்க்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.இந்தத் தகவலை ஹைதராபாத்தில் உள்ள பிராந்திய பொது சேம நல நிதிக் கழக அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், ராமலிங்க ராஜுவும், பிற நிர்வாகிகளும்

more

நெல்லை: தென்மாவட்ட சட்டம் ஓழுங்கு பிரச்சனை குறித்து ஏடிஜிபி ராஜேந்திரன் நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தென்மாவட்ட போலீஸ் அதிகாரிகளி்ன் ஆலோசனை கூட்டம் நெல்லை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. சடடம் ஓழுங்கு ஏடிஜிபி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.தென்மண்டல ஐஜி சஞ்சிவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கடலோர

more

சென்னை: இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட

more

டெல்லி: மங்களூர் ஹோட்டல் ஒன்றில் புகுந்து அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பெண்களை வெறித்தனமாக தாக்கிய சம்பவத்தை அடுத்து ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு முத்தலிக் மன்னிப்பு கோரியுள்ளார்.மங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சனிக்கிழமை இரவு ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள்

more

சாத்தான்குளம்: இலங்கையில் தோட்ட வேலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் அங்கு சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.சாத்தான்குளம் அருகேயுள்ள பெத்தாகாலன்விளையை சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ் சேகர். இவரது மனைவி புஷ்பகனி. இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.விவசாய கூலி தொழிலாளியான இவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் இலங்கையில் தோட்ட தொழில் உள்ளதாகவும், நல்ல ஊதியம் கிடைக்கும் என்றும்

more

சென்னை: சென்னையில் உள்ள பாங்க் ஆப் சிலோன் வங்கிக் கிளையை சிலர் உள்ளே புகுந்து அடித்து உடைத்து சூறையாடினர். வங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அதிகாரிகளின் கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக பெரியார் திகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை கா‌க்க வே‌ண்டு‌‌ம் எ‌ன்பதை வ‌லியு‌று‌த்‌தி செ‌ன்னை‌யி‌ல் நேற்று பெண்ணே நீ பத்திரிகையின் ஊழியர் மு‌த்து‌‌க்குமார்

more

லண்டன்: கார் தயாரிப்பு தொழில் ஆட்டம் கண்டுவரும் நிலையில், அதற்கு சரியான முட்டுக் கொடுக்க பலவித பேக்கேஜ்களை அறிவிக்கத் தயாராகிவிட்டது இங்கிலாந்து. முதல் கட்டமாக 2.3 பில்லியன் பவுண்ட் அளவுக்கு சலுகையை அறிவித்துள்ளது பிரிட்டிஷ் அரசு. இந்த சலுகைகளை இன்று அறிவித்துள்ள அரசு, தொழில்துறை முடங்கிவிடாமல் இருப்பதற்காக இன்னும் சில திட்டங்களையும் அறிவிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது. பொருளாதார பின்னடைவு

more

Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO