Sunday, January 25, 2009

பெங்களூர்: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி

பெங்களூர்: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரில் இன்று காலை ஹோன்டா அக்கார்ட் கார் மோதி நான்கு பேர் பலியானார்கள்.இன்று காலை 6 மணியளவில் இந்திரா நகர் மார்க்கெட் பகுதியில், ஹோன்டா அக்கார்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.திடீரென அந்தக் கார் தாறுமாறாக ஓடியது. அதில் முதலில் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதி சாய்த்து விட்டு, வாக்கிங் போய்க்



தூத்துக்குடியில் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, சவேரியர்புரம், பழைய காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடந்த இருநாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.இதில் ஏரல் அம்மாதோப்பு பகுதியை சேர்ந்த குணசெல்வம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில்



ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - ரசிகர்கள் திடீர் மோதல்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய மற்றும் போஸ்னிய ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு பெண் காயமடைந்தார். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் செர்பியாவின் நோவக் டோகோவிச்சுக்கும், போஸ்னியாவில்


Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO