Sunday, January 25, 2009

முல்லைத்தீவில் புகுந்தது ராணுவம் - தாக்குதலில் 22 தமிழர்கள் பலி

முல்லைத்தீவில் புகுந்தது ராணுவம் - தாக்குதலில் 22 தமிழர்கள் பலி
கொழும்பு: முல்லைத்தீவுக்குள் ராணுவம் புகுந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வெறித் தாக்குதலில் 22 அப்பாவித் தமிழர்கள் பலியானார்கள்.முல்லைத்தீவைப் பிடிக்க ராணுவம் கடுமையான தாக்குதலில் இறங்கியுள்ளது. அப்பாவி மக்களையும் தற்போது கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளது.முல்லைத்தீவை சுற்றி வளைத்துள்ள ராணுவம் தற்போது உள்ளே புக ஆரம்பித்துள்ளது.முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இலங்கை ராணுவம் நேற்று தமிழர்


Source: feedproxy.google.com

சத்யம் மோசடி: பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அதிகாரிகள் கைது!
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்த பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் இரு உயர் அதிகாரிகளை ஆந்திர மாநில சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்த நிறுவனத்தின் சீப் ரிலேஷன்ஷிப் பார்ட்னர் எஸ்.கோபாலகிருஷ்ணன், எங்கேஜ்மெண்ட் லீடர் சீனிவாஸ் தலூரி ஆகியோரை இன்று சிஐடி போலீஸார் கைது செய்தனர். சத்யம் கணக்குகளில் தான் செய்த முறைகேடுகளுக்கு இந்த தணிக்கை


Source: feedproxy.google.com

பெங்களூர்: தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரில் இன்று காலை ஹோன்டா அக்கார்ட் கார் மோதி நான்கு பேர் பலியானார்கள்.இன்று காலை 6 மணியளவில் இந்திரா நகர் மார்க்கெட் பகுதியில், ஹோன்டா அக்கார்ட் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.திடீரென அந்தக் கார் தாறுமாறாக ஓடியது. அதில் முதலில் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதி சாய்த்து விட்டு, வாக்கிங் போய்க்


Source: feedproxy.google.com

மன்சூரும் இனி இசையமைப்பாளர்!
நடிகர் மன்சூர் அலிகானும் இசையமைப்பாளராகிறார். கையில காசு வாயில தோச படத்தின் மூலம் அவர் மியூசிக் டைரக்டர் ஆகிறார்.குரூப் டான்ஸராக வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் வில்லனாக உருவெடுத்து, காமெடி உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்து பின்னர் படத் தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரம் எடுத்தவர் மன்சூர் அலிகான்.இந்த நிலையில் புதிதாக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் பூணுகிறார்.என்னைப் பார்


Source: feedproxy.google.com

ஈழப் போரை நிறுத்துங்கள், இல்லாவி்ட்டால் ஆள்வதை நிறுத்துங்கள்: சிபிஐ
சென்னை: ஈழத்தில் தமிழர் பிணங்கள் குவிவதற்கு முன் போரை நிறுத்துங்கள், இல்லையேல் ஆள்வதை நிறுத்துங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா காங்கிரஸ் கட்சியை எச்சரித்துள்ளார்.இலங்கையில் சிங்கள ராணுவத்தின் கையில் மாட்டியுள்ள தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்துதல் மற்றும் உடனடி போர் நிறுத்தம் போன்ற கோஷங்களை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை


Source: feedproxy.google.com

தூத்துக்குடியில் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, சவேரியர்புரம், பழைய காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடந்த இருநாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.இதில் ஏரல் அம்மாதோப்பு பகுதியை சேர்ந்த குணசெல்வம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில்


Source: feedproxy.google.com

Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO